கொள் முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியு றுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று(அக்.4) கட லூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
கொள் முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியு றுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று(அக்.4) கட லூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள சுமார் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், மண்மேடிட்டு காணப்பட்டது. வரத்து வாரி களும் அடைபட்ட நிலையில் வறண்டு போய் காணப்பட்டது.